ராதையின் கண்ணன் 💏💙💞 காதல் கவிதை 💙

 

பரந்து விரிந்த பாரினில்🌍

பாசம்💞 பட்டுப்போகுமோ⁉ கண்ணன்👑 வாழ்ந்த மண்ணில்

காதல் 💕விட்டுப் போகுமோ ‼


பல ஆயிரம் 🕦ஆண்டுகள்

கடந்தும்⏩.... பார்த்துக் 👀கொண்டே காதல்

காவியம் 💖தீட்டுகிறது📝 வானமும்

பூமியும் ⛅


அலை 🌊கரையை தொட்டு விட்டு

திரும்ப சென்றாலும் 💔பிரிய

மனம் 💘இல்லாமல் திரும்ப 💝வந்து

ஆர....தழுவி கொள்ளுவது போல்


👥 மார்கழி❄திங்களும் மாதவன்

பதம்👣 சேர மார்க்கம்

காட்டுகிறது➡


 மனமே 💗தாமதம்〰 எதற்கு ⁉ 


 கண்ணனை 👤காதலித்து💑 விடு💕💖 

அவன் கரம் 👫பிடித்து விடு💞💙

                                                    -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate