கண்ணன் கவிதைகள் - Tamilkavithai4you மாய கண்ணன் ராதை கவிதை கண்ணன் கவிதைகள் 💙 வெண்ணெயை திருடி விட்டான் கண்டீரோ யாரேனும் கண்டீரோ கண்டீரோ யாரேனும் கண்டீரோ கடைந்து வைத்த வெண்ணெயை காணவில்லை கண்ணன் எங்கே கண்ணடீரோ பானையை உடைத்து விட்டான் பாலகனை கண்டீரோ கருமையின் தலைவன் அவன் அகிலத்தின் அழகு…